Tuesday, July 22, 2008

உன்னையே கூட?

******************
தெய்வம்
நின்றுகொண்டிருக்கிறது
நின்றுகொண்டிருக்கிறது
நின்றுகொண்டிருக்கிறது
இன்னும் நின்றுகொண்டிருக்கிறது
ஒரு நாள் கொல்லும்
உன்னையே கூட
******************
தெய்வங்கள்
ஒரு அறைக்குள்
சிலையாய் இருந்தபடி
நம்பிக்கை தந்து
ஊரைக் காக்கும்
என்று சொல்பவரிடத்தில்
நீ ஒரு சின்ன புன்னகை செய்
*******************************

No comments: