Saturday, July 26, 2008

ஆயிரம் மெழுகுவர்த்திகள்

ஆயிரம் மெழுகுவர்த்திகள்
இருந்தும்
அந்த
அறையில்
வெளிச்சம் இல்லை..

அவள் வந்தாள்
பிரகாசமானது
அறை..

பற்றியெரிந்தேன்
நான்..

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

அவதான் தீபெட்டி வைத்திருந்தாலா?....