Tuesday, July 22, 2008

கன்னத்தில் அறைந்தது காதல்.

அவளைப் பார்த்து இன்புற்று,
அவள் சிரிப்பை ரசித்து.
அவள் பேச்சில் மயங்க இருந்த வேளையில்,

"இதற்குப் பெயர் இனக்கவர்ச்சி", என்று
தலையில் குட்டு வைத்தது முதல் காதல்.

"இதற்குப் பெயர் சலனம்", என்று
கன்னத்தில் அறைந்தது இரண்டாம் காதல்.

1 comment:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

In this matter I am the lucky person.,Because i win in my first LOVE....

"WHAT ABOUT U?" .......